மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

img

மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி 

ஜெயங்கொண்டம் திருவள்ளுவர் ஞான மன்றம் இலக்கிய அணி, யுனிவர்ஸ் அல்மைட்டி டிவைன் பவர் பவுண்டேசன், வாசவி கிளப் சார்பில் அரியலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.